2ம் நாள்: நவாலி தேவாலயத்தில் நினைவேந்தல்

இனப்படுகொலைவாரத்தின் இரண்டாம் நாள் நினைவஞ்சலி நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் முன்பதாக இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கை காவல்துறையினரது கெடுபிடிகள் மத்தியில் பொதுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.  1995 ஜூலை 9 அம் திகதி முன்னேறிப்பாய்தல் இராணுவநடவடிக்கையின் போது நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயம் நவாலி முருக மூர்த்தி தேவாலயம் மீதும் இலங்கை விமான்பபடை குண்டு வீசியதில் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் ஏறத்தாழ 150 பேரை கொன்றிருந்தார்கள். நவாலி படுகொலை தூபி முன்பதாக இன்றைய … Continue reading 2ம் நாள்: நவாலி தேவாலயத்தில் நினைவேந்தல்